Wednesday, 6 February 2013

 தப்பியே திரிகிறது உன் மனது 

என் நினைவுசுழலில் சிக்காமலே 

மனச்ச்சுமை கூடும் வேலைகளில் 

இணையக்கூடும் 

மண்ணைச்சேரும்போது சுழல்போலவே


No comments:

Post a Comment