AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Friday, 22 February 2013
உனது இமைகளின் கனங்களில்
படிந்துகிடக்கின்றன
ஒராயிரம் சோகக்கவிதைகள்
உன் முகத்தினில் உறைந்த்துகிடக்கின்றன காலங்களைத்தாண்டிய
துன்பஇலக்கியங்கள்
விழியில்சிந்தும் ஒற்றைத்துளியில்
அலையடிக்கிறது
மனக்குளத்தின் கலக்கங்கள்.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment