Wednesday 20 May 2015

பள்ளிகூடகதவுஓட்டையில்
பாட்டிவித்த அரநெல்லிக்கா
மாங்கா இலந்தைப்பழம்
எள்ளுமிட்டாய் கமர்கட்டு
பொரிஉருண்ட புளிஉருண்ட
சோளக்கதிரு மரவள்ளிக்கிழங்கு
கடன்சொல்லிவாங்குன
கடலமுட்டாய்
வெள்ளரிக்காபோல 
எதுவும் சந்தோசம்தரவில்லை
எங்கசந்தோசம் முகம்பாத்து
பாட்டி சமயத்துலகாசே
வாங்காது ஏன்னுகேட்டா
எம்பேரன்பேத்திகிட்ட
எதுக்குகாசுபரவாயில்லனு
பொக்கவாயிலசிரிக்கும்
வாச்சுமேந்தான் சொன்னான்
பாட்டிக்கு குழந்தயேஇல்லயாம்....பாவம்

No comments:

Post a Comment