Wednesday 20 May 2015

நாற்றை அள்ளி
தருகிறதே ஓர்
மனிதநாற்று.......
நாளைதினத்தை
விதைக்கும்கன்று
வேடிக்கைபார்க்கும்
மரங்களுக்கு
புரிந்தால் நன்று

No comments:

Post a Comment