Friday 8 May 2015

நாயாகப்பிறந்த்திருந்தாளும்
நல்லவாழ்க்கை கிடைத்திருக்கும்
பேயாக இருந்திருந்தாலும்
பெரும் பூசை நடந்த்திருக்கும்
பன்றியாய் பிறந்திருந்தாளும்
பலவகையில் வயிறுநிரைத்திருக்கும்
பறவையாய் பிறந்த்திருந்தால்
பழங்கள் கூடகிடைத்திருக்கும்
பசுவாய் பிறந்திருந்தால்
பச்சைப்புல் கிடைத்திருக்கும்
பாழும் மனித இனத்தில்பிறந்துவிட 
என்னபாவம்செய்துவிட்டேன்...
Like · Comment · 

No comments:

Post a Comment