Sunday 7 December 2014

ஒவ்வொருதினவிடியலும்
உன்னை நினைத்தே
ஒவ்வொரு நொடிமுள்நகர்தலும்
உன்மூச்சுகாற்றாலே
ஒவ்வொருமுறை சுவாசமும்
உன் வாசத்தாலே
ஒவ்வொரு துளிநீர்பருகுதளும்
உன் அன்பு ஈரத்ததாலே
ஒவ்வொரு பார்வையும்
உன் அன்புஒளிவெள்ளத்தாலே
இந்த ஜென்மத்தின் 
முடிவும் உன் நினைவுடனே...........
Photo: ஒவ்வொருதினவிடியலும்
உன்னை நினைத்தே
ஒவ்வொரு நொடிமுள்நகர்தலும்
உன்மூச்சுகாற்றாலே
ஒவ்வொருமுறை சுவாசமும்
உன் வாசத்தாலே
ஒவ்வொரு துளிநீர்பருகுதளும்
உன் அன்பு ஈரத்ததாலே
ஒவ்வொரு பார்வையும்
உன் அன்புஒளிவெள்ளத்தாலே
இந்த ஜென்மத்தின் 
முடிவும் உன் நினைவுடனே...........
8 people reached
உன்நினைவுகுளத்தில்
நனைந்துகிடக்கிறேன்
உனதுகனவுமேகத்தில்
கலந்துபறக்கிறேன்
உனதுகற்பனை
சிறகுகளில்
இறகாக இருக்கிறேன்
உன்கவிதை படகின்
துடுப்பாக இயங்குகிறேன்
உன் இமைகுடையில்
விழிம்பாக இருக்கிறேன்
உன் இதழ்மலரில்
ஈரமாக இருக்கிறேன்
உன்இதய கோவிலில்
குடியேறி இருக்கிறேன்
ஆனால் இன்றுவரை
உன்னைக்காணாதிருக்கிறேன்.....
Photo: உன்நினைவுகுளத்தில்
நனைந்துகிடக்கிறேன்
உனதுகனவுமேகத்தில்
கலந்துபறக்கிறேன்
உனதுகற்பனை
சிறகுகளில்
இறகாக இருக்கிறேன்
உன்கவிதை படகின்
துடுப்பாக இயங்குகிறேன்
உன் இமைகுடையில்
விழிம்பாக இருக்கிறேன்
உன் இதழ்மலரில்
ஈரமாக இருக்கிறேன்
உன்இதய கோவிலில்
குடியேறி இருக்கிறேன்
ஆனால் இன்றுவரை
உன்னைக்காணாதிருக்கிறேன்.....
10 people reached
உன் வார்த்தைபோல் யாரும்
என்னோடுபேசவில்லை
உன்பார்வைபோல் எந்தபார்வையும்
பாதித்ததில்லை
உன் நினைவுபோல் எந்தநினைவும்
என்னை ஆட்கொண்டதில்லை
உன் கனவுபோல் எந்தகனவும்
என் உறக்கம்தின்றதில்லை
உன் அருகாமைபோல்
எதுவும் நிம்மதி அளித்ததில்லை
உன் பிரிவுபோல் எதுவும்
என்னைக்கொன்றதில்லை
உன் விழிநீர்போல் 
எதுவும் என்னை நனைத்ததில்லை
உன்நினைவைச்சுவைப்பதுபோல்
எதுவும் சுகமில்லை
உன்னோடு வாழாதவாழ்க்கை
எனக்கு வாழ்க்கையே இல்லை
மிஸ்ஸிங் யூ................
Photo: உன் வார்த்தைபோல் யாரும்
என்னோடுபேசவில்லை
உன்பார்வைபோல் எந்தபார்வையும்
பாதித்ததில்லை
உன் நினைவுபோல் எந்தநினைவும்
என்னை ஆட்கொண்டதில்லை
உன் கனவுபோல் எந்தகனவும்
என் உறக்கம்தின்றதில்லை
உன் அருகாமைபோல்
எதுவும் நிம்மதி அளித்ததில்லை
உன் பிரிவுபோல் எதுவும்
என்னைக்கொன்றதில்லை
உன் விழிநீர்போல் 
எதுவும் என்னை நனைத்ததில்லை
உன்நினைவைச்சுவைப்பதுபோல்
எதுவும் சுகமில்லை
உன்னோடு வாழாதவாழ்க்கை
எனக்கு வாழ்க்கையே இல்லை
மிஸ்ஸிங் யூ................
9 people reached
நானே நீயாக....என்றென்றும்காதலாய்
-------------------------------------------------------------------------
என்னுடன் உறைந்திருக்கிறாய்
என் நிழலாக......
என்னுடன் விழித்திருக்கிறாய்
என் கனவாக,,,,,,
என் மொழியில் கலந்திருக்கிறாய்
உன் வார்த்தையாக
என் கவிதைஎல்லாம் விரவிக்கிடக்கிறாய்
நம் காதலாக......
என்னுள்புகுந்து வெளியேவருகிறாய்
என் சுவாசமாக........
இதயமெல்லாம் நிறைந்துஇருக்கிறாய்
இனிமையாக......
என் மூளைக்குள்ளும் முகாமிட்டிருக்கிறாய்
முழுவதுமாக......
நானே நீயாக மாறியபின்னே
நீஎன்பதும் நான் என்பதும் தொலைந்து
நாமானபின்னே 
வரும் ஒவ்வொருநொடியும் இணைந்தே
இருத்தல் ஆகிபோனோம்
உயிருக்குள் உயிர்கலந்தவேதியல்
மாற்றங்களால் பிரியும் சாத்தியங்கள்
சுயம் உணரும் வாய்ப்புகளை 
விரும்பித்தொலைத்தோம்மடியும்வரை 
அத்துனைஜென்மங்களிலும் நானே நீயாக....என்றென்றும்காதலாய்...........
Photo: நானே நீயாக....என்றென்றும்காதலாய்
-------------------------------------------------------------------------
என்னுடன் உறைந்திருக்கிறாய்
என் நிழலாக......
என்னுடன் விழித்திருக்கிறாய்
என் கனவாக,,,,,,
என் மொழியில் கலந்திருக்கிறாய்
உன் வார்த்தையாக
என் கவிதைஎல்லாம் விரவிக்கிடக்கிறாய்
நம் காதலாக......
என்னுள்புகுந்து வெளியேவருகிறாய்
என் சுவாசமாக........
இதயமெல்லாம் நிறைந்துஇருக்கிறாய்
இனிமையாக......
என் மூளைக்குள்ளும் முகாமிட்டிருக்கிறாய்
முழுவதுமாக......
நானே நீயாக மாறியபின்னே
நீஎன்பதும் நான் என்பதும் தொலைந்து
நாமானபின்னே 
வரும் ஒவ்வொருநொடியும் இணைந்தே
இருத்தல் ஆகிபோனோம்
உயிருக்குள் உயிர்கலந்தவேதியல்
மாற்றங்களால் பிரியும் சாத்தியங்கள்
சுயம் உணரும் வாய்ப்புகளை 
விரும்பித்தொலைத்தோம்மடியும்வரை 
அத்துனைஜென்மங்களிலும் நானே நீயாக....என்றென்றும்காதலாய்...........
12 people reached
தனிமை கொல்லும் நேரம்
உன் நினைவு 
வந்துசொல்லும்நேரம்
உறங்கா விழிகள் ரெண்டும் 
உன்னையே நினைத்து இருக்கும் 
மனதில் ஏதோ பாரம் 
உன் காதல் செய்த பாவம்
கடலாய் வந்த கனவெல்லாம் 
காற்றே உன் காதில் சொல்லும் 
வருகை நினைத்து 
காத்திருக்கிறேன் 
தனிமையில்
உன்னை நேசிக்க 
ஆரம்பித்தநிமிடம் 
எனக்கு தெரியாது...!!
ஆனால் இனிமேல் 
வாழப்போகும்
நொடிகள் அனைத்தும்...
உன்னை நேசிக்க
மட்டும் தான்
என்பது தெரியும்
உன்னோடு இருக்கும் 
பொன்னான நிமிடங்கள்
என்னாளும் தொடர்ந்திட 
ஏங்குது நெஞ்சம்
என் இதயத்தை 
திருடிய உன் காதலால் 
இரவில் கூட என் இமைகள் 
இயங்கிக் கொண்டிருக்கிறது 
உறங்க முடியாமல்....
ஏன் இப்படி கொல்லுகிறாய் 
என்மனதை
Photo: தனிமை கொல்லும் நேரம்
உன் நினைவு 
வந்துசொல்லும்நேரம்
உறங்கா விழிகள் ரெண்டும் 
உன்னையே நினைத்து இருக்கும் 
மனதில் ஏதோ பாரம் 
உன் காதல் செய்த பாவம்
கடலாய் வந்த கனவெல்லாம் 
காற்றே உன் காதில் சொல்லும் 
வருகை நினைத்து 
காத்திருக்கிறேன் 
தனிமையில்
உன்னை நேசிக்க 
ஆரம்பித்தநிமிடம் 
எனக்கு தெரியாது...!!
ஆனால் இனிமேல் 
வாழப்போகும்
நொடிகள் அனைத்தும்...
உன்னை நேசிக்க
மட்டும் தான்
என்பது தெரியும்
உன்னோடு இருக்கும் 
பொன்னான நிமிடங்கள்
என்னாளும் தொடர்ந்திட 
ஏங்குது நெஞ்சம்
என் இதயத்தை 
திருடிய உன் காதலால் 
இரவில் கூட என் இமைகள் 
இயங்கிக் கொண்டிருக்கிறது 
உறங்க முடியாமல்....
ஏன் இப்படி கொல்லுகிறாய் 
என்மனதை
9 people reached
கவித்துவம்
சொல்லாண்மை
சந்தம்
சமூகநீதி
நவீனத்துவம்
முன்நவீனத்துவம்
பின் நவீனத்துவம்
பாராட்டுதல்கள்
ஞான்பீட பரிசு
முகநூல் லைக்
இந்த எந்தக்
கவலைகளூமின்றி
காதல்மட்டுமே
குரலில் கொண்டு
பாடுகிறது
கானக்குயில்..........................
கவித்துவம்
சொல்லாண்மை
சந்தம்
சமூகநீதி
நவீனத்துவம்
முன்நவீனத்துவம்
பின் நவீனத்துவம்
பாராட்டுதல்கள்
ஞான்பீட பரிசு
முகநூல் லைக்
இந்த எந்தக்
கவலைகளூமின்றி
காதல்மட்டுமே
குரலில் கொண்டு
பாடுகிறது
கானக்குயில்..........................
Photo: கவித்துவம்
சொல்லாண்மை
சந்தம்
சமூகநீதி
நவீனத்துவம்
முன்நவீனத்துவம்
பின் நவீனத்துவம்
பாராட்டுதல்கள்
ஞான்பீட பரிசு
முகநூல் லைக்
இந்த எந்தக்
கவலைகளூமின்றி
காதல்மட்டுமே
குரலில் கொண்டு
பாடுகிறது
கானக்குயில்..........................
கவித்துவம்
சொல்லாண்மை
சந்தம்
சமூகநீதி
நவீனத்துவம்
முன்நவீனத்துவம்
பின் நவீனத்துவம்
பாராட்டுதல்கள்
ஞான்பீட பரிசு
முகநூல் லைக்
இந்த எந்தக்
கவலைகளூமின்றி
காதல்மட்டுமே
குரலில் கொண்டு
பாடுகிறது
கானக்குயில்..........................
25 people reached
எப்போதும்போலவே
என் வேர்கள் புதைக்கப்பட்டிருந்தன
நீர்வேண்டித்ததான் என்று
மறுகியிருந்தேன்
நீ வேண்டித்தான்
என்றறிந்தபோதிலும்
எனது நீர்தேடலை நிறுத்தவில்லை
இதுவேறு என உணர்ந்தாலும்
உன்னை என்னிலிருந்து
பிரிக்க இயலவில்லை
நான் நீர்தேடலுடனும்
நீ பூக்களுடனும்
தொடர்கிறது பச்சயதயாரிப்பு
பூக்களுக்காக...........
Photo: எப்போதும்போலவே
என் வேர்கள் புதைக்கப்பட்டிருந்தன
நீர்வேண்டித்ததான் என்று
மறுகியிருந்தேன்
நீ வேண்டித்தான்
என்றறிந்தபோதிலும்
எனது நீர்தேடலை நிறுத்தவில்லை
இதுவேறு என உணர்ந்தாலும்
உன்னை என்னிலிருந்து
பிரிக்க இயலவில்லை
நான் நீர்தேடலுடனும்
நீ பூக்களுடனும்
தொடர்கிறது பச்சயதயாரிப்பு
பூக்களுக்காக...........
8 people reached
மனக்கதவின்பின்னே
மண்டிக்கிடக்கிடக்கின்றன
உன்மீதான வண்ணக்கனவுகள்
வண்ணங்களின் வாசமின்றி
என்னை 
தின்றுகொண்டிருக்கும்ஆசைகள் 
நீர்சத்தின்றி
முளைவிடாமல் 
முடங்கிக்கிடக்கின்றன
வா வந்து சற்று உன்
பார்வை சாரல்தெளித்துப்போ
முளைக்கட்டும் 
காதல்விதைகள் பூக்களின்
கனவுடன்......................
Photo: மனக்கதவின்பின்னே
மண்டிக்கிடக்கிடக்கின்றன
உன்மீதான வண்ணக்கனவுகள்
வண்ணங்களின் வாசமின்றி
என்னை 
தின்றுகொண்டிருக்கும்ஆசைகள் 
நீர்சத்தின்றி
முளைவிடாமல் 
முடங்கிக்கிடக்கின்றன
வா வந்து சற்று உன்
பார்வை சாரல்தெளித்துப்போ
முளைக்கட்டும் 
காதல்விதைகள் பூக்களின்
கனவுடன்......................
9 people reached
நிறுத்திவிடாதே
.............................
உன் மெளன ஆயுதம்
என்னை காயப்படுதுகிறது
உன் கோபங்களைவிட
உனதுநேர்தாக்குதல்களை
நிறுத்திவிடாதே
அப்போது உன்னை
காணும் ஆறுதல்மருந்திடும்
உன்கோபவிழிகளின்
ஓரதுளிகள் ஆறுதல்சொல்லும்
எனவேதான் வேண்டுகிறேன்
நிறுத்திவிடாதே உன்
கோபத்தாக்குதல்களை.............
Photo: நிறுத்திவிடாதே
.............................
உன் மெளன ஆயுதம்
என்னை காயப்படுதுகிறது
உன் கோபங்களைவிட
உனதுநேர்தாக்குதல்களை
நிறுத்திவிடாதே
அப்போது உன்னை
காணும் ஆறுதல்மருந்திடும்
உன்கோபவிழிகளின்
ஓரதுளிகள் ஆறுதல்சொல்லும்
எனவேதான் வேண்டுகிறேன்
நிறுத்திவிடாதே உன்
கோபத்தாக்குதல்களை.............
10 people reached
மனக்குளம்.........
----------------------------------
உனது சின்னசிரிப்பு கூட 
எனது மனஅமைதிக்குளத்தில் 
கல்லெறிகின்றது
நினைவு அலைகளை 
வரிசையாக உருவாக்கிக்கொண்டு 
அத்தனை அலைகளிலும் 
ஆடிகொண்டிருக்கின்றது 
உன் அழகு முகத்தாமரை......
குளிந்த பிரபஞ்சத்தின்
எங்கோ இருக்கும் 
வெப்பதுளியான உன்னை 
எனது ஆன்மா 
தேடி அலைகிறது 
யுகங்களைத்தாண்டி 
காலபெருவெள்ளத்தில்
நீந்திகொண்டு
உனது ஒவ்வொரு நினைவும்
கவிதை விதையாகும் 
அதில் மறதி மண்ணைக்கிழித்துகொண்டு 
வெடித்து முளைக்கின்றன 
கவிதை விருட்சங்கள் 
எனது வாழ்க்கைநீரை உறிஞ்க்கொண்டு
வேர்விட்டு வளர்ந்தபடி
ஒவ்வொரு நினைவு விதைகளில் 
இருந்தும் முளைக்கின்றன 
உன்னுடனான பகிர்தல்கள்
நினைவுச்சுழியில் 
நீர்குமிழ்களாக 
பொங்கிவருகின்றன 
பொன் பொழுதுகள்.....

----------------------------------
Photo: மனக்குளம்.........
----------------------------------
உனது சின்னசிரிப்பு கூட 
எனது மனஅமைதிக்குளத்தில் 
கல்லெறிகின்றது
நினைவு அலைகளை 
வரிசையாக உருவாக்கிக்கொண்டு 
அத்தனை அலைகளிலும் 
ஆடிகொண்டிருக்கின்றது 
உன் அழகு முகத்தாமரை......
குளிந்த பிரபஞ்சத்தின்
எங்கோ இருக்கும் 
வெப்பதுளியான உன்னை 
எனது ஆன்மா 
தேடி அலைகிறது 
யுகங்களைத்தாண்டி 
காலபெருவெள்ளத்தில்
நீந்திகொண்டு
உனது ஒவ்வொரு நினைவும்
கவிதை விதையாகும் 
அதில் மறதி மண்ணைக்கிழித்துகொண்டு 
வெடித்து முளைக்கின்றன 
கவிதை விருட்சங்கள் 
எனது வாழ்க்கைநீரை உறிஞ்க்கொண்டு
வேர்விட்டு வளர்ந்தபடி
ஒவ்வொரு நினைவு விதைகளில் 
இருந்தும் முளைக்கின்றன 
உன்னுடனான பகிர்தல்கள்
நினைவுச்சுழியில் 
நீர்குமிழ்களாக 
பொங்கிவருகின்றன 
பொன் பொழுதுகள்.....

----------------------------------
9 people reached
நீ யார் எனக்கு
ஏன் இப்படி உன் அன்புக்கு
ஏங்குகிறேன்
உன் பார்வைக்கு
ஏன் இப்படிதவமிருக்கிறேன்
உன்னுடன் பேச
ஏனிப்படித்தவிக்கிறேன்
உன்னை ஒருநாள்
காணாவிட்டால்
ஏன் என் தலையணைகள்
நனைகிறன
நீ பேசாவிட்டால் நான்
ஏன் எல்லோர்மீதும் 
எரிந்துவிழுகிறேன்
கைப்பேசியில்வரும்
அழைப்புக்களிலெல்லாம்
உன்கனிந்தமுகமேதேடுகிறேன்
உன்பதிவுகளையெல்லாம் 
ஏன் பலமுறை
படித்துசிலிர்க்கிறேன்
ஏனிப்படிகொல்கிறாய் என்னை
நீ யார் எனக்கு.......................?
Photo: நீ யார் எனக்கு
ஏன் இப்படி உன் அன்புக்கு
ஏங்குகிறேன்
உன் பார்வைக்கு
ஏன் இப்படிதவமிருக்கிறேன்
உன்னுடன் பேச
ஏனிப்படித்தவிக்கிறேன்
உன்னை ஒருநாள்
காணாவிட்டால்
ஏன் என் தலையணைகள்
நனைகிறன
நீ பேசாவிட்டால் நான்
ஏன் எல்லோர்மீதும் 
எரிந்துவிழுகிறேன்
கைப்பேசியில்வரும்
அழைப்புக்களிலெல்லாம்
உன்கனிந்தமுகமேதேடுகிறேன்
உன்பதிவுகளையெல்லாம் 
ஏன் பலமுறை
படித்துசிலிர்க்கிறேன்
ஏனிப்படிகொல்கிறாய் என்னை
நீ யார் எனக்கு.......................?
8 people reached
வழிகிறது கண்களில்
உன் நினைவு 
விழிகளின்வழியே
என் கட்டுப்பாடு
இமைகளின் எல்லைகளை
தாண்டியபடியே....
எனது கௌரவமுகவங்களின்
முகமூடிகளை உறித்தபடி
என் சுயங்களின்
நிஜத்தை காட்சிப்படுத்தியபடி
இரக்கமில்லாமலே,,,
Photo: வழிகிறது கண்களில்
உன் நினைவு 
விழிகளின்வழியே
என் கட்டுப்பாடு
இமைகளின் எல்லைகளை
தாண்டியபடியே....
எனது கௌரவமுகவங்களின்
முகமூடிகளை உறித்தபடி
என் சுயங்களின்
நிஜத்தை காட்சிப்படுத்தியபடி
இரக்கமில்லாமலே,,,
6 people reached
உணர்வுபெருவெள்ளத்தில்
இறங்கித்தேடுகிறேன் 
உன்னை
எங்கேனும் ஆழத்தில்
பதுங்கியிருக்ககூடுமென......
உன்மூச்சுக்குமிழ்கள் மட்டும்
நீரின்மேல் வழிகாட்டியபடி.......
நீரின் ஆழ்த்திலுடைந்துகிடக்கும்
உன் வார்த்தைபீங்கான்கள்
குத்திகசியும் குருதியையும்
பொருட்படுத்தாது 
வலிகளை
உதாசீனப்படுத்தியபடியே........ 
உனது தாகம் தீர்க்கும் 
வித்தைகளின்மேல் 
மோகம்கொண்டு 
அடங்காததாகம்
தீர்க்கும் ஆவலுடன்...
Photo: உணர்வுபெருவெள்ளத்தில்
இறங்கித்தேடுகிறேன் 
உன்னை
எங்கேனும் ஆழத்தில்
பதுங்கியிருக்ககூடுமென......
உன்மூச்சுக்குமிழ்கள் மட்டும்
நீரின்மேல் வழிகாட்டியபடி.......
நீரின் ஆழ்த்திலுடைந்துகிடக்கும்
உன் வார்த்தைபீங்கான்கள்
குத்திகசியும் குருதியையும்
பொருட்படுத்தாது 
வலிகளை
உதாசீனப்படுத்தியபடியே........ 
உனது தாகம் தீர்க்கும் 
வித்தைகளின்மேல் 
மோகம்கொண்டு 
அடங்காததாகம்
தீர்க்கும் ஆவலுடன்...
5 people reached
வேட்ககை நெருப்பு
என்னைச்சுட்டெரிக்க
உஸ்ணபெருமூச்சு
தகிக்க வேதனையில்
செத்துக்கொண்டிருக்கின்றன
என் செல் ஒவ்வொன்றும்.......
எங்கிருந்தோ பற்றவைக்கிறாய்
நெருப்பை என்மீதில்
உடுத்தும் ஆடைகளே
உறுத்தும்கொடுமையில்
உன் நினைவேஎன்னை
கிரியாஊக்கியாக
உள்ளிருந்துஉஸ்ணமுயர்த்த
ஏனிப்படி வதைக்கிறாய்
என்னுயிரே......
Photo: வேட்ககை நெருப்பு
என்னைச்சுட்டெரிக்க
உஸ்ணபெருமூச்சு
தகிக்க வேதனையில்
செத்துக்கொண்டிருக்கின்றன
என் செல் ஒவ்வொன்றும்.......
எங்கிருந்தோ பற்றவைக்கிறாய்
நெருப்பை என்மீதில்
உடுத்தும் ஆடைகளே
உறுத்தும்கொடுமையில்
உன் நினைவேஎன்னை
கிரியாஊக்கியாக
உள்ளிருந்துஉஸ்ணமுயர்த்த
ஏனிப்படி வதைக்கிறாய்
என்னுயிரே......
7 people reached
உறங்கும்போதுகூட
விலகும் விரலை
திடுக்கிட்டுப்பிடிப்பாய்
உண்ணும்போதும் மடியில்
அமர அடம்பிடிப்பாய்
கண்பார்வையில்மறைந்தால்
கதறி அழுதிடுவாய்
முத்தம் கொடுக்காமல்
மூடியதில்லை உன் விழிகள் 
நான்வரும்
சத்தம்கேட்கவே காத்திருக்கும் 
உன் செவிகள்..
தாடை பிடித்தே காரியங்கள்
அனைத்தும் சாதித்திடுவாய்
புத்தாடைஅணிந்து முன்நின்று
கண்கள்பனிக்கச்செய்வாய்
கைபிடிக்காமல் உன்
பாதங்கள் வீதியில்
இறங்கியதில்லை
பள்ளியில் விடும்போது
டா டாசொல்லாது 
மறந்தமைக்காக
பலப்பல லஞ்சம்பெற்றாய்
உடைகளை என்னை
தேர்வுசெய்யச்சொன்னாய்
படிப்பை என்னை 
தேர்வுசெய்யச்சொன்னாய்
வேலைக்குகூட என்னையே 
விபரம்கேட்டாய்
வாழ்க்கைத்துணையைமட்டும் 
ஏன் மகளே
மறைத்துவிட்டாய்.....................

காலங்கள் முடியலாம் 
கவிதைகள் முடிவதில்லை 
காலங்கள் மீள்வதில்லை 
கவிதைகள் மீள்கின்றன
உறக்கம்முடியலாம்
கனவுகள் முடிவதில்லை
உறக்கம்மீளலாம்
கனவுகள் மீள்வதில்லை
உறவுகள் முடியலாம்
உணர்வுகள் முடிவதில்லை
உறவுகள் மீளலாம்
உணர்வுகள் மீள்வதில்லை
வாழ்க்கை முடியலாம்
வாழ்வு முடிவதில்லை
வாழ்க்கையும் மீள்வதில்லை
வாழ்வும் மீள்வதில்லை..............
Like ·  · 
இருளில் கலந்திருக்கின்றன
உன் நினைவுகள்
இருத்தலை உணர்த்தியபடி
தேடிஅலைகிறேன் 
விழிகளை அகல திறந்தபடி
வெளிச்சப்புள்ளிகளாய்
வெளிவருவாயென
கலந்திருக்கின்றன உன்
நினைவுகள் அரூபமாக
அங்கிங்கெனாதபடி
என்னைத்தொலைத்து
உன்னைத்தேடுகிறேன்
என் உயிரும் தொலையும் வரை................
Like ·  · 
கண்களைமறக்கும் இமை உண்டோ 
காணலை மறக்கும் விழிஉண்டோ 
மணத்தை மறக்கும் மலருண்டோ 
வேரைமறக்கும் செடியுண்டோ 
வானைமறக்கும்நிலவுண்டோ 
மேகம் மறக்கும் மழை உண்டோ 
தாகம் மறக்கும் நாவுண்டோ 
தேகம் மறக்கும் உயிருண்டோ 
என் உயிர் உன்னை மறக்குமோ 
மறந்தால் இருக்குமோ 
,,,,உயிருடன்...............
Like ·  · 
விழிகளுக்கு அப்பாலும்
விழித்திருக்கின்றன
உன் நினைவுகள்
என் விழிகள் உன்னைக்
காணாதபொழுதுகளில்
இதயத்துடிப்பின்
இடைவெளிகளிலும்
நினைத்தே துடிக்கின்றது
என் இதயம்......
உன்பெயரில்லாத
கவிதைகளில்கூட
உன்பெயர்தான்
நிழலாடுகின்றது
என் நினைவுகள் 
தப்பியிருக்கும்
மயக்கபொழுதில்கூட
உன்நினைவே 
ஆட்கொண்டிருக்கின்றது
என்ன மாயம் செய்கிறாய்........................
Like ·  · 
உனது ஒற்றைமுத்தத்தில் 
உன்னை உள்ளே வைத்து 
தைத்துவிட்டாய் 
என்னைப்பறித்து 
உன் இதயத்தில் சூடிக்கொண்டாய்
கண் இமைக்கும் நேரத்தில்
மீண்டமுத்தங்களில் 
காதல்தீயை பற்றவைத்தாய் 
முதல்சந்திப்பிலே 
விதைத்தகாதலை முற்றவைத்தாய்....
கரம்பற்றியே காதல்தீயை
பரிமாறினாய் பிரியும்போது
கதவோரம் நின்று கண்கசிந்தாய்......
ஜன்னலில் எட்டிப்பார்த்து
என் இதயம் பிசைந்தாய்.........
ஹைக்கூகவிதை
---------------------------------
நாத்திகர் கடவுளானார் 
மகனின் 
பூஜை அறையில்.........
ஹைக்கூகவிதை
-------------------------------
செல்போன் முடித்துவைத்தது
திருமணத்தை செலவில்லாமல்
மகளுக்கு..........
ஹைக்கூகவிதை
------------------------------
வந்தமழையை நிறுத்தியது
குழந்தையின்
பிராத்தனை................
Like ·  · 
நம்பிக்கை.........
----------------------------------
உதாசீனங்களே
உன்னை உறுதிப்படுத்துகிறது
அவமானங்களே 
உன்னைப் பக்குவப்படுத்துகிறது
தாக்குதல்களே 
உன்னை தயார் செய்கின்றது
தவிர்த்தல்களே
உன்னை தைரியப்படுத்துகிறது
ஒவ்வொருதோல்வியும்
உன்னை வெற்றியை நோக்கி
விரயவைக்கின்றது
விழுவது எல்லோருக்கும்
வியப்பானதல்ல
விழும்போதேஎழுவதை
பற்றியநினைவுடன் விழு
எழும்போது 
விழமல் இருக்கும்படிஎழு 
உன் வீழ்ச்சியில் பரிதாப்படுபவர்கள்
உன்னை மேலும் வீழ்த்துகிறார்கள்
கைதட்டுபவர்களே உனக்கு
கைகொடுக்கிறார்கள்....
நண்பா வாழ்வது ஒருமுறைதான்
எழுந்தால் வாழலாம் 
எத்தனை முறை விழுந்தாலும்..................
.
ஊண் உறக்கமில்லை
உன் நினைவன்றிவேறில்லை
காணும்பொருள் யாவும்
கண்ணே நீயின்றிவேறில்லை
சிந்தனை யாவும் உன்
சிரித்தமுகமன்றிபிறிதில்லை
கண்மூடிபடுத்தாலும்
கனவிலும் உன் தொல்லை
பேச்சுக்களில்கூட உன் 
பெயர்தவிர்க்கையலவில்லை
பாடும்பொருள் அத்துணையும்
பாவை உன்னைத்தவிரவேறு இல்லை.
அதைபாடாது எனக்கும் 
வேறு பணியில்லை....
Like ·  ·