Wednesday 20 May 2015

நான் காலனின்
கால்களில் விழுந்து
கெஞ்சிக்கொண்டிருக்கிறேன்
நீ கால்பண்ணவில்லை என்று
திட்டிக்கொண்டிருக்கிறாய்
உயிரை நிறுத்தப்
போராடிக்கொண்டிருக்கிறேன்
நீ உன்மத்தமாய்
பிதற்றிகொண்டிருக்கிறாய்

No comments:

Post a Comment