Friday 8 May 2015

ததும்புகிறது 
தடாகமாய் சிரிப்பு 
அங்கமெல்லாம் 
தெரிக்கிறது
அருகில் 
நடப்பவர் மேல்கூட 
புன்னகை ஒளிபரப்பு 
மாலை மஞ்சள் வெயிலுக்கு
அழகு சேர்த்த்படி 
வதனத்திலும்....

No comments:

Post a Comment