Friday 8 May 2015

பூக்கடைதான்
வச்சிருக்கேன் 
பொழப்பேதுமில்லாம
சாமந்தி அரளி
மரிக்கொழுந்துகதம்பம்
எல்லாம் விப்பேன்
வாங்குவாக 
சாமிக்குபோட
மல்லி முல்லை
ரோஜா நான் வித்தா
வாங்கமாட்டாக
ஏன்னா 
நெத்தில பொட்டில்லயாம்
என் கைல வாங்கப்படாதாம்.....
Like · Comment · 

No comments:

Post a Comment