Wednesday 20 May 2015

வயக்காட்டுலகருதருப்பாம்
ஆத்தாபோயிருக்கு
கருதுபொறுக்க
கருதுஅடிக்கிறப்ப
வழிலவிழுகுற
கருதப்பொறுக்கி
கசக்குனா 5புடி
நெல்லாவதுதேறும்
அதநாடார்கடைலகுடுத்தா
காசுகிடைக்கும்
அதுலஏதாவதுவாங்கிவந்து
சமைக்கும் ஆத்தா
வந்தாஅரைமணிநேரத்துல
சமைச்சிடும் ..
ஆத்தாவருறநேரமாச்சு......
அதான் சந்தோசாமாருக்கு.........

No comments:

Post a Comment