Friday 8 May 2015

பஞ்சுமெத்தையில்லை
பாதம் பிடிக்க ஆளில்லை
கெஞ்சிதூங்கவைக்க அம்மாஇல்ல
மஞ்சத்தில் ஏசி இல்லை
தூக்கம் ஏனில்லை என்ற
கவலைஇல்லை
மலர் ரூம் ஸ்ப்ரே இல்லை
உருளும் வெங்காயப்படுக்கை
வருடும் தென்றல் காற்று
கவலை ஓராயிரமிருந்தாளும்
படுத்தவுடன் 
அணைத்துகொள்ளும்உறக்கம்
உடல் அலுப்பு அழைத்துவந்து
சேர்த்துவிடும்
வயிறு காந்திருந்தாலும்
அதுசரி துங்க மாத்திரையாமே
அது என்னாது,,,,?
Unlike · Comment ·  · 4

No comments:

Post a Comment