Wednesday 20 May 2015

குட்டிகுடமெடுத்து
எட்டிநடபோடும்
உன் சின்னபாதம் 
செருக்கோட நடக்குறப்ப
கண்ணு கொள்ளல
கவிதையா இருக்குசெல்லம்......


No comments:

Post a Comment