Friday 8 May 2015

எதுக்குபெத்தஎன்ன
எவனுக்கு பெத்தஎன்ன
குப்பத்தொட்டிகூட
குளிராமப்பாத்துகிச்சு
போட்டுட்டுபோயிட்டியே
பொகை வற்ற குப்பதொட்டில
அப்பயே செத்திருந்தா
சோலி முடிஞ்சிருக்கும்
நடுத்தெருவில்
விட்டுட்டியே 
நான் என்னபாவம்பன்னேன்
நாயா பொறந்திருந்தா
நாளெடெத்துல சாப்பிடலாம்
மாடாப்பொறந்திருந்தா 
புல்லதின்னு 
பொழைச்சிடலாம்
நாதியத்துகெடக்குறேனே
நல்லவளா நீ
என்னபெத்தவளே..........
Like · Comment · 

No comments:

Post a Comment