Wednesday 20 May 2015

வத்திக்கெடக்குது உடலு 
காஞ்சுகிடக்குது மனசு 
செத்துக்கிடக்குது ஈரம் 
கண்டுக்கவில்லயாரும் ,,
வந்துகிடக்குறேன் ஓரம் 
வறண்டுகிடக்குது வயிறு 
பிறண்டுகிடக்குது மனுசங்க மனசு கிழிஞ்சுகிடக்குது சேலைததலைப்பு 
காத்திருக்கிறேன் எமனின் ஓலைஅழைப்பு

No comments:

Post a Comment