Friday 8 May 2015

உன்கூரியவார்த்தை
நகங்களால்
கிழிந்து குருதி கொட்டுகிறது
எனது இதயம்
கிழியும்வலியை மிஞ்சுகிறது
நீ கிழித்தாயே என்னும் வலி

No comments:

Post a Comment