Sunday 11 October 2015

முன்னிரவுநேரம் 
தூரத்துமின்னல் ஒளி
படபடக்கும் இடியின் ஒலி
மெல்லியமழைவாசம்
லேசானகுளிர்காற்று
மேனியெங்கும் தழுவி
சொல்கிறது உன் வரவை......
என்னை ஆட்கொண்டபடி

No comments:

Post a Comment