Saturday 10 October 2015

துர்கைக்குபத்துக்கரங்களாம்
நம்பாமல் தானிருந்தேன்
வேலைக்குக்கிளம்பும்
உன்னைப்பார்க்கும் வரை

வெண்பற்கள்காட்டி
சிரித்திட்டாலும் அலைகளீடம்
மயங்குவதில்லை
கரை......

இழுத்தால்தான்நகர்கிறது
ஆயிரம் குதிரைகள்வைத்ததேர் 
ஆள்வைத்து....

No comments:

Post a Comment