Sunday 11 October 2015




அம்மாஓர் அதிசயம்
ஆயிரம்குழந்தைகள் அழுதாளும்
தன்குழந்தைகுரல் 
தனியேகேட்குமவளுக்கு
ஆழ்ந்த உறக்கத்திலும்
குழந்தயின் பசிக்கும்வேளை
எழுந்துபாலூட்டுவாள்
உடம்பில் சத்துஇல்லாமல்
போனாலும் குழந்தைவயிறு
காயபொறுக்கமாட்டாள்
குழந்தைக்குசேராதஎதையும்
தானும்சேர்க்கமாட்டாள்
தன் குழந்தையை 
யார்குறைசொன்னாலும்
எந்தவயதிலும் ஏற்கமாட்டாள்
தன்னைத்தியாகம்செய்துகூட
தன்குழந்தையைகாப்பாள்
தன்குழந்தைஎங்கிருந்தாலும்
நன்றாக இருக்கதினம்
கடவுளிடம் வேண்டுவாள்
தனக்கெனஎதுவும் வேண்டாமல்
அதனால்தான் அம்மா
கடவுளைவிட உயர்ந்தவள்

No comments:

Post a Comment