Sunday 11 October 2015

ஒவ்வொருமுறையும்
உளறுகிறேன் வாய்தவறி
உன்பெயரை
சிலநேரங்களில்
மனம்தானாளுகிறது
சொற்களை......
மூளையை 
மூலையில்தள்ளிவிட்டு

No comments:

Post a Comment