Sunday 11 October 2015

சடசடத்துப்பெய்கிறது
சன்னல்வழியாக மழை
என்னைசாரலாகநனைத்தபடி
பட்டும் படாமலும்
காற்றின் வேகத்திற்கேற்ப
தழுவுகிறது சாரல் என்னை
ஒவ்வொருமுறை
தழுவும்போதுசிலிர்க்கவைத்து
சற்றுவிலகி
அடுத்ததழுவலுக்காக
என்னை ஏங்கவைத்தபடி///

No comments:

Post a Comment