Saturday 10 October 2015

உனது முத்தங்களின்
ஈரமின்னும் காயவில்லை
உன் வெப்பமென்னிடம் 
தனியவில்லை
உன்வாசமின்னும் 
அகலவில்லை
உன்நினைவு என்னை
அகலவிடவில்லை
நீ ,மட்டும் எங்குசென்றாய்........
என்னிடமிருந்தகன்று.......

No comments:

Post a Comment