கீதையும் இசைபோதையும்
பாரதக்காதையும் நல்பாதையும்
மாதவனும் போதகனும்
கள்வனும் நிறைசெல்வனும்
நியாயமும் அநியாயாயமும்
உண்மையும் பொய்மையும்
காப்பவனும் அழிப்பவனும்
தருபவனும் பெறுபவனும்
ஆள்பவனும் ஆளப்படுபவனும்
இன்பமும் துன்பமும்
பசியும் உணவும்
வெளிச்சமும் இருளும்
போரும் சமாதானமும்
கூடுதலும் பிரிவும்
அறியாமையும் அறிவும்
வெப்பமும் குளிரும்
இனிப்பும் கசப்பும்
ஆணும் பெண்ணும்
இளமையும் முதுமையும்
யாதும் நீயே கண்ணா........
எங்கும் உன் ஒளிவண்ணம் கண்ணா
பாரதக்காதையும் நல்பாதையும்
மாதவனும் போதகனும்
கள்வனும் நிறைசெல்வனும்
நியாயமும் அநியாயாயமும்
உண்மையும் பொய்மையும்
காப்பவனும் அழிப்பவனும்
தருபவனும் பெறுபவனும்
ஆள்பவனும் ஆளப்படுபவனும்
இன்பமும் துன்பமும்
பசியும் உணவும்
வெளிச்சமும் இருளும்
போரும் சமாதானமும்
கூடுதலும் பிரிவும்
அறியாமையும் அறிவும்
வெப்பமும் குளிரும்
இனிப்பும் கசப்பும்
ஆணும் பெண்ணும்
இளமையும் முதுமையும்
யாதும் நீயே கண்ணா........
எங்கும் உன் ஒளிவண்ணம் கண்ணா
No comments:
Post a Comment