ரஸனையின் இதழ்கள்
அழகானவை அதுதான்
மலருக்கு மணம்தருவது
மலரே கவிதைதான்
மணமும் கவிதைதான்
நல் மனமும் கவிதைதான்
மெல்லத்தலையசைத்து
ரசிப்பதுமோர் கவிதைதான்
மேனிகுலுங்கசிரித்து
ரஸிப்பதுவும்கவிதைதான்
சொல்லிரசிப்பதும் கவிதைதான்
அள்ளி முகர்வதும்கவிதைதான்
கிள்ளி சுவைப்பதும் கவிதைதான்
மல்லி மலர்வதும் கவிதைதான்
தள்ளிநின்று ரஸிப்பதும் கவிதைதான்
தடவி உணர்வதும் கவிதைதான்
கண்மூடிரசிப்பதும் கவிதைதான்
கண்கள் விரியரசிப்பதும் கவிதைதான்
உள்ளத்தைக்
கொள்ளையடிப்பதும்கவிதைதான்
அதை சொல்லாமல் சொல்வதும்
கவிதைதான்,,,,,,,
அழகானவை அதுதான்
மலருக்கு மணம்தருவது
மலரே கவிதைதான்
மணமும் கவிதைதான்
நல் மனமும் கவிதைதான்
மெல்லத்தலையசைத்து
ரசிப்பதுமோர் கவிதைதான்
மேனிகுலுங்கசிரித்து
ரஸிப்பதுவும்கவிதைதான்
சொல்லிரசிப்பதும் கவிதைதான்
அள்ளி முகர்வதும்கவிதைதான்
கிள்ளி சுவைப்பதும் கவிதைதான்
மல்லி மலர்வதும் கவிதைதான்
தள்ளிநின்று ரஸிப்பதும் கவிதைதான்
தடவி உணர்வதும் கவிதைதான்
கண்மூடிரசிப்பதும் கவிதைதான்
கண்கள் விரியரசிப்பதும் கவிதைதான்
உள்ளத்தைக்
கொள்ளையடிப்பதும்கவிதைதான்
அதை சொல்லாமல் சொல்வதும்
கவிதைதான்,,,,,,,
No comments:
Post a Comment