கண்கட்டிவித்தைகளில்
காந்தர்வனவன்
விழித்திருக்கும்போதே
விழுங்குபவன்
விரல்களால்கவிதை
எழுதுபவன்
விழிகளைமூடவைத்து
வித்தைகள் புரிவபவனவன்
விரகதாபத்தைவிதைப்பவனவன்
விடியும்வரை காதல்
கதைபடைப்பவனவன்
கொதிக்கவைத்து
குளிர்விப்பான்
முத்தங்களால்
மோகம்விதைப்பான்
சத்தமில்லாமல்
சரஸம்புரிவான்
சித்தம்கலங்கவைப்பான்
சிரித்தே என்னைகொள்வான்
காதலில்மோசமானவன்
ஆனால்மிகவும்நேசமானவன்.....
காந்தர்வனவன்
விழித்திருக்கும்போதே
விழுங்குபவன்
விரல்களால்கவிதை
எழுதுபவன்
விழிகளைமூடவைத்து
வித்தைகள் புரிவபவனவன்
விரகதாபத்தைவிதைப்பவனவன்
விடியும்வரை காதல்
கதைபடைப்பவனவன்
கொதிக்கவைத்து
குளிர்விப்பான்
முத்தங்களால்
மோகம்விதைப்பான்
சத்தமில்லாமல்
சரஸம்புரிவான்
சித்தம்கலங்கவைப்பான்
சிரித்தே என்னைகொள்வான்
காதலில்மோசமானவன்
ஆனால்மிகவும்நேசமானவன்.....
No comments:
Post a Comment