சொற்களில் அக்கினிவாசம்
காதோரக்கதைகளில்
கவிதைவாசம்
மீட்டும் தொணியில்
தொண்டைஉலர்ந்தவார்த்தைகள்
காற்றோடுகலந்து
எரியும்தீக்குச்சியாய்
மூச்சுகாற்று சுடும்படியாக
கன்னம்தீய்க்கிறது
விழிகளெல்லாம்
எரிந்துகசிகின்றது
அலைஅலையாய்
பரவசம்பரவுகின்றது
உதடுகளில்தொடங்கி
உள்ளம்தொட்டு
உடலெங்கும்சிலிர்த்தபடி
சூழந்தமேகம் சுற்றிவளைத்து
கொட்டத்தொடங்குகிறது
இடியுடன் மழையாய்
தரைநனைந்தவுடன்
கிளம்பும் மண்வாசம்
சுற்றத்தைநிறைக்கிறது
அடர்ந்தமழையில்
மூச்சுமுட்டநனைந்து
வெக்கையாய் வழிகிறது
வியர்வைமண்வாசனையை
மீறுகிறது மழைவாசனை
மொத்தவெப்பமும்
அடங்கிபெருமூச்சாய்
வெளியேறுகிறது
ஆன்மாவின் ஆனந்தம்..........
காதோரக்கதைகளில்
கவிதைவாசம்
மீட்டும் தொணியில்
தொண்டைஉலர்ந்தவார்த்தைகள்
காற்றோடுகலந்து
எரியும்தீக்குச்சியாய்
மூச்சுகாற்று சுடும்படியாக
கன்னம்தீய்க்கிறது
விழிகளெல்லாம்
எரிந்துகசிகின்றது
அலைஅலையாய்
பரவசம்பரவுகின்றது
உதடுகளில்தொடங்கி
உள்ளம்தொட்டு
உடலெங்கும்சிலிர்த்தபடி
சூழந்தமேகம் சுற்றிவளைத்து
கொட்டத்தொடங்குகிறது
இடியுடன் மழையாய்
தரைநனைந்தவுடன்
கிளம்பும் மண்வாசம்
சுற்றத்தைநிறைக்கிறது
அடர்ந்தமழையில்
மூச்சுமுட்டநனைந்து
வெக்கையாய் வழிகிறது
வியர்வைமண்வாசனையை
மீறுகிறது மழைவாசனை
மொத்தவெப்பமும்
அடங்கிபெருமூச்சாய்
வெளியேறுகிறது
ஆன்மாவின் ஆனந்தம்..........
No comments:
Post a Comment