மாலைநேரம் மலர்கள்
பல கூந்தலில்சூடி
மன்னவன் உன் வருகைக்காக
மாதவம் செய்து
காத்திருக்கிறேன்மயக்கத்துடன்
மலர்களின் வாசம்என்னை
மதிமயங்கச்செய்கிறது
மயக்குன் உன் எண்ணம்
மனதெல்லாம் வாசமாக
நிறைந்துகிடக்கிறது
மன்னவன் உன் விரல்பட்டு
பூக்கக்காத்திருக்கின்றன
என் தேகமொட்டுக்கள்
அக்கினி அலைகளை
ஆங்காங்கு பற்றவைத்து
கொழுந்துவிட்டெரியச்செய்து
பின் அணைத்து மகிழ்விப்பதில்
மன்னன்நீ
உன் விளையாட்டுகளுக்காக
ஏங்கிக்கிடக்கிறது
என் தேகப்பூங்காவனம்
படபடத்துசிலிர்த்து......
விரைந்து வருவாயா என்
உயிர்குடித்து உயிர்கொடுக்கும்
உயிரான மன்னவனே........
பல கூந்தலில்சூடி
மன்னவன் உன் வருகைக்காக
மாதவம் செய்து
காத்திருக்கிறேன்மயக்கத்துடன்
மலர்களின் வாசம்என்னை
மதிமயங்கச்செய்கிறது
மயக்குன் உன் எண்ணம்
மனதெல்லாம் வாசமாக
நிறைந்துகிடக்கிறது
மன்னவன் உன் விரல்பட்டு
பூக்கக்காத்திருக்கின்றன
என் தேகமொட்டுக்கள்
அக்கினி அலைகளை
ஆங்காங்கு பற்றவைத்து
கொழுந்துவிட்டெரியச்செய்து
பின் அணைத்து மகிழ்விப்பதில்
மன்னன்நீ
உன் விளையாட்டுகளுக்காக
ஏங்கிக்கிடக்கிறது
என் தேகப்பூங்காவனம்
படபடத்துசிலிர்த்து......
விரைந்து வருவாயா என்
உயிர்குடித்து உயிர்கொடுக்கும்
உயிரான மன்னவனே........
No comments:
Post a Comment