அம்மாஓர் அதிசயம்
ஆயிரம்குழந்தைகள் அழுதாளும்
தன்குழந்தைகுரல்
தனியேகேட்குமவளுக்கு
ஆழ்ந்த உறக்கத்திலும்
குழந்தயின் பசிக்கும்வேளை
எழுந்துபாலூட்டுவாள்
உடம்பில் சத்துஇல்லாமல்
போனாலும் குழந்தைவயிறு
காயபொறுக்கமாட்டாள்
குழந்தைக்குசேராதஎதையும்
தானும்சேர்க்கமாட்டாள்
தன் குழந்தையை
யார்குறைசொன்னாலும்
எந்தவயதிலும் ஏற்கமாட்டாள்
தன்னைத்தியாகம்செய்துகூட
தன்குழந்தையைகாப்பாள்
தன்குழந்தைஎங்கிருந்தாலும்
நன்றாக இருக்கதினம்
கடவுளிடம் வேண்டுவாள்
தனக்கெனஎதுவும் வேண்டாமல்
அதனால்தான் அம்மா
கடவுளைவிட உயர்ந்தவள்
ஆயிரம்குழந்தைகள் அழுதாளும்
தன்குழந்தைகுரல்
தனியேகேட்குமவளுக்கு
ஆழ்ந்த உறக்கத்திலும்
குழந்தயின் பசிக்கும்வேளை
எழுந்துபாலூட்டுவாள்
உடம்பில் சத்துஇல்லாமல்
போனாலும் குழந்தைவயிறு
காயபொறுக்கமாட்டாள்
குழந்தைக்குசேராதஎதையும்
தானும்சேர்க்கமாட்டாள்
தன் குழந்தையை
யார்குறைசொன்னாலும்
எந்தவயதிலும் ஏற்கமாட்டாள்
தன்னைத்தியாகம்செய்துகூட
தன்குழந்தையைகாப்பாள்
தன்குழந்தைஎங்கிருந்தாலும்
நன்றாக இருக்கதினம்
கடவுளிடம் வேண்டுவாள்
தனக்கெனஎதுவும் வேண்டாமல்
அதனால்தான் அம்மா
கடவுளைவிட உயர்ந்தவள்
No comments:
Post a Comment