விடியும்பொழுது
எதிர்பார்த்து
விழிகள்
விழித்திருப்பது
விடாமல்
உன்னைகாணத்தான்
விடிந்தபின்னும்
விழித்திரைகளில்
உன் முகம் காணாது
போனதேனடா
காத்திருத்தல்
சுகம்தான்
ஆனால் அதற்கு
காலஎல்லையுண்டு
கண்ணீர்தான்
அந்த எல்லை
அது விழிகளில்
துளிர்ப்பதற்குள்
துளிர்த்து விடு
மொட்டாகவாவது
மலருவரைக்காத்திருக்க
மனசு தயார்தான்......
எதிர்பார்த்து
விழிகள்
விழித்திருப்பது
விடாமல்
உன்னைகாணத்தான்
விடிந்தபின்னும்
விழித்திரைகளில்
உன் முகம் காணாது
போனதேனடா
காத்திருத்தல்
சுகம்தான்
ஆனால் அதற்கு
காலஎல்லையுண்டு
கண்ணீர்தான்
அந்த எல்லை
அது விழிகளில்
துளிர்ப்பதற்குள்
துளிர்த்து விடு
மொட்டாகவாவது
மலருவரைக்காத்திருக்க
மனசு தயார்தான்......
No comments:
Post a Comment