காலயிலஎந்திரிச்சி
வாயக்கொப்புளிச்சிட்டு
ஒருசொம்புதண்ணி
குடுச்சுபுட்டு
வாசலக்கூட்டி
குப்பயக்கூட்டிஅள்ளி
குப்பதொட்டிலபோட்டுட்டு
மாட்டுச்சாணிய அள்ளி
வைச்சிதண்ணிலகலக்கி
வாசத்தொளிச்சிட்டு
லேசாவெயில்லபட்டு
காஞ்சஒடனே
அழகழகாகோலம்போட்டு
அதுலபூசணிப்பூவச்
சொருகிவைச்சுட்டு
ஓரமாநின்னு பாத்தா
சொக்கிப்போவீங்க
இத்தனவேலபண்ணதும்
தானாவயித்தகலக்கி
கொள்லைக்கிவந்துடும்
வெளிச்சம்வரதுக்குமுன்னாடி
போகனுமுள்ள....இப்போ
ட்வுன்ல மகவீட்டுக்கு
போயிருந்தேன்...
அங்கமாட்டுசாணியுமில்ல
கோலம்போடஎடமுமில்ல
கொள்லயுமில்ல
பசியுமில்ல எல்லாம்
கொள்ளைபோயிடுச்சாம்.........
A Muthu Vijayan Kalpakkam'
வாயக்கொப்புளிச்சிட்டு
ஒருசொம்புதண்ணி
குடுச்சுபுட்டு
வாசலக்கூட்டி
குப்பயக்கூட்டிஅள்ளி
குப்பதொட்டிலபோட்டுட்டு
மாட்டுச்சாணிய அள்ளி
வைச்சிதண்ணிலகலக்கி
வாசத்தொளிச்சிட்டு
லேசாவெயில்லபட்டு
காஞ்சஒடனே
அழகழகாகோலம்போட்டு
அதுலபூசணிப்பூவச்
சொருகிவைச்சுட்டு
ஓரமாநின்னு பாத்தா
சொக்கிப்போவீங்க
இத்தனவேலபண்ணதும்
தானாவயித்தகலக்கி
கொள்லைக்கிவந்துடும்
வெளிச்சம்வரதுக்குமுன்னாடி
போகனுமுள்ள....இப்போ
ட்வுன்ல மகவீட்டுக்கு
போயிருந்தேன்...
அங்கமாட்டுசாணியுமில்ல
கோலம்போடஎடமுமில்ல
கொள்லயுமில்ல
பசியுமில்ல எல்லாம்
கொள்ளைபோயிடுச்சாம்.........
A Muthu Vijayan Kalpakkam'
No comments:
Post a Comment