AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 28 July 2015
கவலைகளற்று
காத்துகிடக்கின்றது காற்று
கைகள்பட்டு
வேர்த்துக்கிடக்கின்றது மண்
விழிகளில்பட்டு
பூத்துகிடக்கின்றது நீர்
வேண்டுதலின்றி
வெக்கையடிக்கிறது தேகம்
சலனமின்றி
சயனித்திருக்கின்றது வானம்
அனைத்துமறிந்த்தும்
ஆறுதல்சொல்லாத நீ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment