கொட்டிதீர்த்துவிட்டென்
என்மன்க் குமுறல்களை
எல்லாம்
கொட்டும் மழையாக
கட்டவிழ்ந்து
சொல்லிவிட்டேன்என்
கனவுகளையெல்லாம்
கண்ணீர்மல்க மனசுபாரம்
குறைந்து மனநிறைவை
இடம்பெயற்கிராய்
என் இதயத்தின்
மூலைமுடுக்கெல்லாம்
சந்தோசங்களை
நிறப்புகிறாய்
உயிர் வாயுவாக
என் இதய
அறைகளிலெல்லாம்
ஆட்சிசெய்கிறாய்
என்னை இப்படி ஆக்கிவிட்டு
எதுவும் அறியாமல்
இருக்கிறாய்
உயிர்கொடுத்து
உயிரெடுக்கும்
உன்னதங்கள்
அறிந்துவைத்திருக்கிறாய்
உன் குழல் இசையால்
அத்தனையும்
செய்கிறாய்
மாயக்கள்வனே
என்மன்க் குமுறல்களை
எல்லாம்
கொட்டும் மழையாக
கட்டவிழ்ந்து
சொல்லிவிட்டேன்என்
கனவுகளையெல்லாம்
கண்ணீர்மல்க மனசுபாரம்
குறைந்து மனநிறைவை
இடம்பெயற்கிராய்
என் இதயத்தின்
மூலைமுடுக்கெல்லாம்
சந்தோசங்களை
நிறப்புகிறாய்
உயிர் வாயுவாக
என் இதய
அறைகளிலெல்லாம்
ஆட்சிசெய்கிறாய்
என்னை இப்படி ஆக்கிவிட்டு
எதுவும் அறியாமல்
இருக்கிறாய்
உயிர்கொடுத்து
உயிரெடுக்கும்
உன்னதங்கள்
அறிந்துவைத்திருக்கிறாய்
உன் குழல் இசையால்
அத்தனையும்
செய்கிறாய்
மாயக்கள்வனே
No comments:
Post a Comment