நீ
இறுக அணைக்கும் வேளைகளில்
நொறுங்கிப்போகின்றன
என் துயரங்கள்
விழிகளைத்துடைக்கும்போது
வழிந்துவிடுகின்றன
என் துயரக்குளங்கள்
உன்வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
என் துயரங்களை
தோண்டிஎடுத்து வெளியே
எரிக்கின்றன
உன் அருகாமையெ
எனக்கு ஆறுதலாக
அதுவே நீ
இல்லாதபொழுதுதுகளில்
சுடும் சோதனைகளாக
இறுக அணைக்கும் வேளைகளில்
நொறுங்கிப்போகின்றன
என் துயரங்கள்
விழிகளைத்துடைக்கும்போது
வழிந்துவிடுகின்றன
என் துயரக்குளங்கள்
உன்வார்த்தைகள்
ஒவ்வொன்றும்
என் துயரங்களை
தோண்டிஎடுத்து வெளியே
எரிக்கின்றன
உன் அருகாமையெ
எனக்கு ஆறுதலாக
அதுவே நீ
இல்லாதபொழுதுதுகளில்
சுடும் சோதனைகளாக
புடவையின் தலைப்புபோல்
எப்போதும்
எல்லையில் நிற்கும்
அன்புத்தொல்லையாக
இன்ப அவஸ்த்தையாக
மனதை இறுக்கும்
உள்ளாடை முடிச்சாக
ஆறுதல் தரும்
அதில் படிந்தைஈரமாக
எப்போதும் என்னுடனே நீ.
என் உயிராகாவே........
எப்போதும்
எல்லையில் நிற்கும்
அன்புத்தொல்லையாக
இன்ப அவஸ்த்தையாக
மனதை இறுக்கும்
உள்ளாடை முடிச்சாக
ஆறுதல் தரும்
அதில் படிந்தைஈரமாக
எப்போதும் என்னுடனே நீ.
என் உயிராகாவே........
No comments:
Post a Comment