மெல்லிய நிலவொளி
இளம்தென்றல்காற்று
தோட்டத்தில் மலர்ந்திருக்கும்
கொடிமல்லியின் வாசம்
இளம்தென்றல்காற்று
தோட்டத்தில் மலர்ந்திருக்கும்
கொடிமல்லியின் வாசம்
எங்கிருந்தோவரும்
ஓர் அம்மாவின் தாலாட்டு
உன் தோளில் சாய்ந்தபடி
உன் அரவணைப்பில்
ஓர் அம்மாவின் தாலாட்டு
உன் தோளில் சாய்ந்தபடி
உன் அரவணைப்பில்
என்மனமிகுந்தமகிழ்வுடன்,,,,,
வாய் மெளனமாய்
இதயங்கள் மட்டும்
இனிமையாகபேசிக்கொண்டு
வாய் மெளனமாய்
இதயங்கள் மட்டும்
இனிமையாகபேசிக்கொண்டு
என் கூந்தல்கோதியபடி
உன் கைகள்
உன் கைகோர்த்து மார்பில்
சாய்ந்தபடி நான்
உன் கைகள்
உன் கைகோர்த்து மார்பில்
சாய்ந்தபடி நான்
இதைத்ததான் வேண்டுகிறேன்
இதுபோதும் என் பிறப்பின்
பயன் அடைய வேறொன்றும்
வேண்டேன்பராபரமே.......
இதுபோதும் என் பிறப்பின்
பயன் அடைய வேறொன்றும்
வேண்டேன்பராபரமே.......
No comments:
Post a Comment