முன்பனி மார்கழியில்
பனிபிரிய பகலவன்
முத்தமிடும்
பக்திப்பொழுதில்
அன்றலர்ந்த
அழகிய மலர்கள் கொய்து
என்றுமெனைக்காக்கும்
ஈசனை வேண்ட
தாய்மடிதேடும்
கன்றினைப்போல்
கண்கள் பனிக்க
தோழிபுடைசூழ
தொண்டுகள் பல
யாம் புரிய
வேந்தன் எந்தன் காதலன்
வம்சம் தழைக்க வே
என்னில் கூடி
தன் வாரிசை
என்னில் பெற்று
தரணி யாழ அருள்செய்
என்னை படைத்து
கண்மூடிதவமிருக்கும்
முக்கண் ஈசனே......
பனிபிரிய பகலவன்
முத்தமிடும்
பக்திப்பொழுதில்
அன்றலர்ந்த
அழகிய மலர்கள் கொய்து
என்றுமெனைக்காக்கும்
ஈசனை வேண்ட
தாய்மடிதேடும்
கன்றினைப்போல்
கண்கள் பனிக்க
தோழிபுடைசூழ
தொண்டுகள் பல
யாம் புரிய
வேந்தன் எந்தன் காதலன்
வம்சம் தழைக்க வே
என்னில் கூடி
தன் வாரிசை
என்னில் பெற்று
தரணி யாழ அருள்செய்
என்னை படைத்து
கண்மூடிதவமிருக்கும்
முக்கண் ஈசனே......
No comments:
Post a Comment