நிறமிழந்தாலும்
உன்நினைவிழக்காமல்
நீயும் நானும்நாம்
வாழ்ந்த
இல்லமும்வாழ்க்கையும்
வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்
என்னுடன் நினைவுகளாக
நீவாங்கிக்கொடுத்த புடவை
முதல் உன்னைப்
பார்த்துசிரித்தபுன்னகை வரை
என்னிடம் நீயாக
தள்ளாதவயதானாலும்
தள்ளமுடியுமா என்னுயிரே
உன்நினைவையும்
உன்னுடனவாழ்ந்த
அப்பெருவாழ்வையும்
அதன் பரிசான பிள்ளைகளையும்,,,
தேகம் சுருங்கினாலும்
நினைவுகள் விரிந்து பரந்து
நெஞ்சில்கிடக்கின்றன
என்னுள் நீயாக,,,,,,
உன்நினைவிழக்காமல்
நீயும் நானும்நாம்
வாழ்ந்த
இல்லமும்வாழ்க்கையும்
வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்
என்னுடன் நினைவுகளாக
நீவாங்கிக்கொடுத்த புடவை
முதல் உன்னைப்
பார்த்துசிரித்தபுன்னகை வரை
என்னிடம் நீயாக
தள்ளாதவயதானாலும்
தள்ளமுடியுமா என்னுயிரே
உன்நினைவையும்
உன்னுடனவாழ்ந்த
அப்பெருவாழ்வையும்
அதன் பரிசான பிள்ளைகளையும்,,,
தேகம் சுருங்கினாலும்
நினைவுகள் விரிந்து பரந்து
நெஞ்சில்கிடக்கின்றன
என்னுள் நீயாக,,,,,,
No comments:
Post a Comment