இரவுமுழுவதும் பெய்த
அடைமழை சாரலாகத்
தொடர்கிறது
இன்னும் அகலாமலே
தேங்கியநீர்வடியவில்லை
தேங்கிக்கிடக்கிறது
ஆங்காங்கே ஈரமாக
பூக்களும் இலைகளும்
புதுப்புன்னகையுடன்
ஈரம்காயாமல் மற்றும்
தங்கியநீர்துளிகளுடன்
உதிர்ந்தமரமல்லிப்பூக்கள்
மழைவாசத்துடன்
மணம்பரப்பியபடி
நனைந்தபூமி சற்று
வெப்பமுச்சுவிட்டு
முனகளுடன்மழையை
பிடித்துவைத்துக்கொள்ளும்
பேராசையுடன்...
என்னிடமோர்
பெரும்ழையாக
வந்து ந்னைத்து
உன் வாசம் என்னிடம்
தங்கியதுபோலவே..........
அடைமழை சாரலாகத்
தொடர்கிறது
இன்னும் அகலாமலே
தேங்கியநீர்வடியவில்லை
தேங்கிக்கிடக்கிறது
ஆங்காங்கே ஈரமாக
பூக்களும் இலைகளும்
புதுப்புன்னகையுடன்
ஈரம்காயாமல் மற்றும்
தங்கியநீர்துளிகளுடன்
உதிர்ந்தமரமல்லிப்பூக்கள்
மழைவாசத்துடன்
மணம்பரப்பியபடி
நனைந்தபூமி சற்று
வெப்பமுச்சுவிட்டு
முனகளுடன்மழையை
பிடித்துவைத்துக்கொள்ளும்
பேராசையுடன்...
என்னிடமோர்
பெரும்ழையாக
வந்து ந்னைத்து
உன் வாசம் என்னிடம்
தங்கியதுபோலவே..........
No comments:
Post a Comment