Tuesday, 28 July 2015







இதயமெங்கும் 
விதைக்கிறாய்
இனிமைவிதைகளை
துயரக்களைகளைபிடுங்கி
தூரமாக எறிந்து விட்டு
அன்புநீர்பாச்சுகிறாய்
ஆழமாக உழுது 
கவிதைநாற்றுக்களை
நட்டுவிட்டு
தினமும் வளக்கிறாய்
தொடர்புவாய்க்காலில்
தகவல் தண்ணீர்விட்டு
முத்த உரங்கள் 
முறையாகபோட்டு
மொத்தவிளைச்சலாக
கதிர்விட்டகனத்தால்
தலைகுனிந்து
சிரிக்கும் அழகுகாண.......

No comments:

Post a Comment