எனது சிறகுகளின்
பலவீனத்தை எப்படி
உணர்ந்தாய்
என்விழிகளின்
தனிமை க்கதறலை
எப்படிநாடிபிடித்தாய்
சிறகுகள் பிய்ந்து
பறக்கவியலாது
பதறும் என் சோகத்தை
எப்படிஉன் வரிகளில்
பூக்களாக்கி
மாலைதொடுத்தாய்
எனதுவிழிதுடைக்கும்
விரல்களை
இத்தனைநாளாய்
எங்குவைத்திருந்தாய்
எனது மனபாரங்களை
இறக்கிவைக்கும்
மேகமாக எப்படி
எனக்குத்தெரியாமல்
மாறினாய்
என் கதறலுக்கு
கண்ணீர்சிந்தும்
மழைமேகமாக எப்படி
உருவெடுத்தாய்....
அழவைக்காதேடா......
பலவீனத்தை எப்படி
உணர்ந்தாய்
என்விழிகளின்
தனிமை க்கதறலை
எப்படிநாடிபிடித்தாய்
சிறகுகள் பிய்ந்து
பறக்கவியலாது
பதறும் என் சோகத்தை
எப்படிஉன் வரிகளில்
பூக்களாக்கி
மாலைதொடுத்தாய்
எனதுவிழிதுடைக்கும்
விரல்களை
இத்தனைநாளாய்
எங்குவைத்திருந்தாய்
எனது மனபாரங்களை
இறக்கிவைக்கும்
மேகமாக எப்படி
எனக்குத்தெரியாமல்
மாறினாய்
என் கதறலுக்கு
கண்ணீர்சிந்தும்
மழைமேகமாக எப்படி
உருவெடுத்தாய்....
அழவைக்காதேடா......
No comments:
Post a Comment