மனசுக்குள்ள உக்காந்து
மாயம் பண்ணாதடா
ராத்திரிலவந்து
தூக்கம் கெடுக்காதடா
கனவுலவந்து
கள்ளத்தனம்
ஏதும்பண்ணாதடா
கண்ணமூடினவுடனஇதயக்
கதவ தட்டாதடா
மூச்சுவாங்கவைக்காதடா
முகத்தைக்காட்டி மயக்காதடா
பேச்சில என்ன
கிரங்கவைக்காதடா
கனவுல என்ன
எறங்கவைக்காதடா என்
கஸ்டத்தஎல்லாம்
வெரட்டிப்புட்ட
காலமெல்லாம்
என்னதொரத்திபுட்ட
இஸ்டத்துல
என்ன கேட்டுபுட்ட
கன்னமெல்லாம்
செவக்கவைச்சுபுட்ட
கேட்டதெல்லாம்
நாந்தாரேன்
கேக்காததையும்
நான் தாரேன்
பாக்கமபோயிடாதே
ஏக்கத்துல என்ன விட்டுறாத
உன்னநினச்சித்தான்
பாத்துருக்கேன்
உசிரைபுடிச்சுகிட்டு
காத்துருக்கேன்
வந்துபோனா நான்
வாழ்ந்திருப்பேன்
வராமல் போனா நான்
செத்துடுவேன்,,,,,,,,,,
மாயம் பண்ணாதடா
ராத்திரிலவந்து
தூக்கம் கெடுக்காதடா
கனவுலவந்து
கள்ளத்தனம்
ஏதும்பண்ணாதடா
கண்ணமூடினவுடனஇதயக்
கதவ தட்டாதடா
மூச்சுவாங்கவைக்காதடா
முகத்தைக்காட்டி மயக்காதடா
பேச்சில என்ன
கிரங்கவைக்காதடா
கனவுல என்ன
எறங்கவைக்காதடா என்
கஸ்டத்தஎல்லாம்
வெரட்டிப்புட்ட
காலமெல்லாம்
என்னதொரத்திபுட்ட
இஸ்டத்துல
என்ன கேட்டுபுட்ட
கன்னமெல்லாம்
செவக்கவைச்சுபுட்ட
கேட்டதெல்லாம்
நாந்தாரேன்
கேக்காததையும்
நான் தாரேன்
பாக்கமபோயிடாதே
ஏக்கத்துல என்ன விட்டுறாத
உன்னநினச்சித்தான்
பாத்துருக்கேன்
உசிரைபுடிச்சுகிட்டு
காத்துருக்கேன்
வந்துபோனா நான்
வாழ்ந்திருப்பேன்
வராமல் போனா நான்
செத்துடுவேன்,,,,,,,,,,
No comments:
Post a Comment