Tuesday, 28 July 2015





மனசுக்குள்ள உக்காந்து
மாயம் பண்ணாதடா 
ராத்திரிலவந்து 
தூக்கம் கெடுக்காதடா 
கனவுலவந்து 
கள்ளத்தனம்
ஏதும்பண்ணாதடா 
கண்ணமூடினவுடனஇதயக்
கதவ தட்டாதடா 
மூச்சுவாங்கவைக்காதடா
முகத்தைக்காட்டி மயக்காதடா 
பேச்சில என்ன
கிரங்கவைக்காதடா 
கனவுல என்ன 
எறங்கவைக்காதடா என்
கஸ்டத்தஎல்லாம் 
வெரட்டிப்புட்ட 
காலமெல்லாம் 
என்னதொரத்திபுட்ட
இஸ்டத்துல 
என்ன கேட்டுபுட்ட 
கன்னமெல்லாம் 
செவக்கவைச்சுபுட்ட
கேட்டதெல்லாம் 
நாந்தாரேன் 
கேக்காததையும்
நான் தாரேன்
பாக்கமபோயிடாதே
ஏக்கத்துல என்ன விட்டுறாத
உன்னநினச்சித்தான்
பாத்துருக்கேன் 
உசிரைபுடிச்சுகிட்டு 
காத்துருக்கேன் 
வந்துபோனா நான் 
வாழ்ந்திருப்பேன் 
வராமல் போனா நான் 
செத்துடுவேன்,,,,,,,,,,

No comments:

Post a Comment