உன் தோளைச்சற்றுகொடு
நான்சாய்ந்து கொள்ள
ஆறுதலாக
என்னைத்தட்டிக்கொடு
மனம் விட்டு அழுதுகூட
ரொம்பநாளாகிவிட்டது
சற்று அழுதுதீர்க்கிறேன்
என் சோகங்களைச்சொல்லி
என் விழிநீர்துடைத்து
ஆறுதலாக
என் விழிகளில் முத்தமிடு
தோள்தொட்டு மனபாரம்நீக்கு
இதற்குத்தான் காத்திருந்தேன்
யுகம் யுகமாய்
இருண்டுகிடக்கும்
என் வாழ்க்கைக்கு
உன் ஒளிக்கதிர்களைப்பாய்ச்சு
ஓடி ஒளியட்ட்டும்
அந்த அடர் இருள்......
எங்கிருந்தாய் இத்தனைநாளாய்
என்னை இன்று ஆட்கொள்ள
என் தவம் ஈடேற,,,,,
நான்சாய்ந்து கொள்ள
ஆறுதலாக
என்னைத்தட்டிக்கொடு
மனம் விட்டு அழுதுகூட
ரொம்பநாளாகிவிட்டது
சற்று அழுதுதீர்க்கிறேன்
என் சோகங்களைச்சொல்லி
என் விழிநீர்துடைத்து
ஆறுதலாக
என் விழிகளில் முத்தமிடு
தோள்தொட்டு மனபாரம்நீக்கு
இதற்குத்தான் காத்திருந்தேன்
யுகம் யுகமாய்
இருண்டுகிடக்கும்
என் வாழ்க்கைக்கு
உன் ஒளிக்கதிர்களைப்பாய்ச்சு
ஓடி ஒளியட்ட்டும்
அந்த அடர் இருள்......
எங்கிருந்தாய் இத்தனைநாளாய்
என்னை இன்று ஆட்கொள்ள
என் தவம் ஈடேற,,,,,
No comments:
Post a Comment