அப்துல்கலாம்......
-------------------------------------
தமிழனனின்அறிவியலின்
அடையாளம்நீ
பதவியால் பெருமைபெற்றவரல்ல
உன்னால்
குடியரசுத்தலைவர்பதவி
பெருமைபெற்றது
அந்தநாற்காலி நீ அமர்ந்த
அன்றுதான் செய்யப்பட்டதன்
பலன் உணர்ந்தது
அந்தநாற்காலியில் அமர்ந்த
முதல் மக்கள் அறிவியலான் நீ
விமானம்செய்யும்
உலோகத்தால் காலணி
செய்து போலியோ
குழந்தைகளின்
சுமை குறைத்தவன்நீ
உலக அரங்கில்
தமிழனை தலைநிமிரச்செய்த
தரமான ஆசிரியன் நீ
ஐநாவாவை ஆச்சர்யப்படுத்திய
முதல் தமிழ் ஆசிரியன் நீ
ராமேஸ்வரத்திற்கு
தழிழ்ராமன் நீ
கடைசிநிமிடம் வரை
கல்வியாலராக வாழ்ந்த
கலைமகளின் தவபுதல்வன் நீ
மறைவவில்கூட
மற்றவர் உழைக்க
செய்திகொடுத்த மாமேதை நீ
கனவுகானச்சொல்லி
கற்றுக்கொடுத்த
காலதேவன் நீ
குடியரசுத்தலைவர்
மாளிகையில் இன்னும்
வாழ்ந்துகொண்டிரூக்கும்
ஒரே நல்லதமிழ் நீ
எங்கள்மனதிலும்...இன்றும் என்றும்
வாழும் ஒரே குடிமக்களின்அரசன் நீ,,,,,,,,
-------------------------------------
தமிழனனின்அறிவியலின்
அடையாளம்நீ
பதவியால் பெருமைபெற்றவரல்ல
உன்னால்
குடியரசுத்தலைவர்பதவி
பெருமைபெற்றது
அந்தநாற்காலி நீ அமர்ந்த
அன்றுதான் செய்யப்பட்டதன்
பலன் உணர்ந்தது
அந்தநாற்காலியில் அமர்ந்த
முதல் மக்கள் அறிவியலான் நீ
விமானம்செய்யும்
உலோகத்தால் காலணி
செய்து போலியோ
குழந்தைகளின்
சுமை குறைத்தவன்நீ
உலக அரங்கில்
தமிழனை தலைநிமிரச்செய்த
தரமான ஆசிரியன் நீ
ஐநாவாவை ஆச்சர்யப்படுத்திய
முதல் தமிழ் ஆசிரியன் நீ
ராமேஸ்வரத்திற்கு
தழிழ்ராமன் நீ
கடைசிநிமிடம் வரை
கல்வியாலராக வாழ்ந்த
கலைமகளின் தவபுதல்வன் நீ
மறைவவில்கூட
மற்றவர் உழைக்க
செய்திகொடுத்த மாமேதை நீ
கனவுகானச்சொல்லி
கற்றுக்கொடுத்த
காலதேவன் நீ
குடியரசுத்தலைவர்
மாளிகையில் இன்னும்
வாழ்ந்துகொண்டிரூக்கும்
ஒரே நல்லதமிழ் நீ
எங்கள்மனதிலும்...இன்றும் என்றும்
வாழும் ஒரே குடிமக்களின்அரசன் நீ,,,,,,,,
No comments:
Post a Comment