உனது உதாசீனங்களால்
உள்ளத்தைத்தைக்கிறாய்
உயிர்வலி வரும்படியாக
இதயம் வலித்து விழிகள்
கசியும் படியாக
இருவிழிகளும்
மழைபொழியவைப்பதில்
பேரானந்தம் கொள்கிறாய்
உனக்கும் வலிக்கும்
என்ற உண்மை மறந்து
விழிகளுக்குத்தெரிவதில்லை
மறைக்கும் வித்தை
காட்டிக்கொடுத்து
பின் வருந்தி படபடக்கிறது
தன் தவறுணர்ந்து
அந்தவிழிகள் தானே
எல்லாவற்றிர்க்கும்
காரணம்........
உள்ளத்தைத்தைக்கிறாய்
உயிர்வலி வரும்படியாக
இதயம் வலித்து விழிகள்
கசியும் படியாக
இருவிழிகளும்
மழைபொழியவைப்பதில்
பேரானந்தம் கொள்கிறாய்
உனக்கும் வலிக்கும்
என்ற உண்மை மறந்து
விழிகளுக்குத்தெரிவதில்லை
மறைக்கும் வித்தை
காட்டிக்கொடுத்து
பின் வருந்தி படபடக்கிறது
தன் தவறுணர்ந்து
அந்தவிழிகள் தானே
எல்லாவற்றிர்க்கும்
காரணம்........
No comments:
Post a Comment