Tuesday, 28 July 2015





உனது உதாசீனங்களால்
உள்ளத்தைத்தைக்கிறாய்
உயிர்வலி வரும்படியாக
இதயம் வலித்து விழிகள்
கசியும் படியாக 
இருவிழிகளும் 
மழைபொழியவைப்பதில்
பேரானந்தம் கொள்கிறாய்
உனக்கும் வலிக்கும்
என்ற உண்மை மறந்து
விழிகளுக்குத்தெரிவதில்லை
மறைக்கும் வித்தை
காட்டிக்கொடுத்து
பின் வருந்தி படபடக்கிறது
தன் தவறுணர்ந்து
அந்தவிழிகள் தானே 
எல்லாவற்றிர்க்கும்
காரணம்........

No comments:

Post a Comment