AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 28 July 2015
பிரிவில் துடித்துக்கதறுகிறது
இதயம் விழிகள் எரிந்து
இதழ்கள் துடிதுடித்து
தாரைதாரையாக
கண்ணீர்வழிய
பதறுகிறது மனசு
உன்னை நினைத்து
நீ பிரிந்தாலும்
நான் பிரியமுடியாமல்
கொல்லும் தனிமையுடன்
என்னையே இழந்தபடி......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment