இசையின்
ஏழுஸ்வரங்களையும்
என்னில் மீட்டுகிறாய்
உனது விரல்களால்
என்னை வீணையாய்
மடியில் வைத்து
ஒவ்வொரு ஸ்வரத்தையும்
ரசித்து வாசிக்கிறாய்
என்னில் எழும்பும்
இசையை கண்மூடி
நானேரசிக்கும்வண்ணம்
உன் ஒவ்வொருமீட்டுதலும்
என்னை எங்கொ
கொண்டுசெல்கின்றன
நீயும் பயணிக்கிறாய்
என்னுடன் என்னை
மீட்டியபடி
எங்கோ வானில்
பறக்கிறோம் ஒன்றாய்
இணைந்தபடி............
ஏழுஸ்வரங்களையும்
என்னில் மீட்டுகிறாய்
உனது விரல்களால்
என்னை வீணையாய்
மடியில் வைத்து
ஒவ்வொரு ஸ்வரத்தையும்
ரசித்து வாசிக்கிறாய்
என்னில் எழும்பும்
இசையை கண்மூடி
நானேரசிக்கும்வண்ணம்
உன் ஒவ்வொருமீட்டுதலும்
என்னை எங்கொ
கொண்டுசெல்கின்றன
நீயும் பயணிக்கிறாய்
என்னுடன் என்னை
மீட்டியபடி
எங்கோ வானில்
பறக்கிறோம் ஒன்றாய்
இணைந்தபடி............
No comments:
Post a Comment