Tuesday, 28 July 2015




இசையின் 
ஏழுஸ்வரங்களையும்
என்னில் மீட்டுகிறாய்
உனது விரல்களால்
என்னை வீணையாய்
மடியில் வைத்து
ஒவ்வொரு ஸ்வரத்தையும்
ரசித்து வாசிக்கிறாய்
என்னில் எழும்பும்
இசையை கண்மூடி
நானேரசிக்கும்வண்ணம்
உன் ஒவ்வொருமீட்டுதலும்
என்னை எங்கொ
கொண்டுசெல்கின்றன
நீயும் பயணிக்கிறாய்
என்னுடன் என்னை
மீட்டியபடி
எங்கோ வானில்
பறக்கிறோம் ஒன்றாய்
இணைந்தபடி............

No comments:

Post a Comment