என்விழிவழியாக
விதைத்துவிட்டாய்
இதயத்தில்
முளைக்கும் வண்ணம்
இதயத்தில் முளைத்து
என்னுயிரை
வளைத்துவிட்டாய்
உதிரத்துளிகளில்
உன் உயிர்கலந்து
உதிரத்தின் நிறத்தை
மாற்றிவிட்டாய்
எனது சிந்தனையில்
உன்நினைவை வைத்து
சிறையெடுத்துவிட்டாய்
எனது கவிதை வரிகளில்
எழுத்துக்களைத்திருடிவிட்டு
உன்முகங்களைப்
பதிவுசெய்தாய்..
என்கனவெல்லாம்
ஆக்கிரமித்தாய்
விழிகளைத்திறக்காமல்
கனவிலே அழுத்திவைத்தாய்
இன்னும் என்னை
என்ன செய்யப்போகிறாய் .......
விதைத்துவிட்டாய்
இதயத்தில்
முளைக்கும் வண்ணம்
இதயத்தில் முளைத்து
என்னுயிரை
வளைத்துவிட்டாய்
உதிரத்துளிகளில்
உன் உயிர்கலந்து
உதிரத்தின் நிறத்தை
மாற்றிவிட்டாய்
எனது சிந்தனையில்
உன்நினைவை வைத்து
சிறையெடுத்துவிட்டாய்
எனது கவிதை வரிகளில்
எழுத்துக்களைத்திருடிவிட்டு
உன்முகங்களைப்
பதிவுசெய்தாய்..
என்கனவெல்லாம்
ஆக்கிரமித்தாய்
விழிகளைத்திறக்காமல்
கனவிலே அழுத்திவைத்தாய்
இன்னும் என்னை
என்ன செய்யப்போகிறாய் .......