கவிதைகளாகத் தைக்கிறாய் இதயத்தில்நொடியில்
கனவுகளாக தங்குகிறாய் இரவுகளில்
காலங்கள் கடந்து நிற்க்கிறாய்
கண்ணீரில் மிதக்கவைக்கிறாய் நாட்கணக்கில்
அடர்ந்த இருளில் முடிவற்ற பாதைகளில்
இலக்காக உன்னை மட்டுமே வைத்துப்பயணம
வழித்துணையாக உன் நினைவுகள் மட்டுமே
உன்னை நான் பெறுவேனா என்னை நான் தருவேனா
உன்னை நான் அடைவேனா உருகியே மடிவேனா
என்னில் ஊடாடும் உன் உன்னதநினைவுகள்
உறங்கமறுக்கும் உன்னைச்சார்ந்த கனவுகள்
உன்பிரிவினால் உள்ளமெல்லாம் ரணங்கள்
கண்ணீரால் நிறைகிறது நீ பிரிந்த தருணங்கள்.
No comments:
Post a Comment