Thursday 16 October 2014




விழிகளுக்குள் 

விதைத்துவைத்தேன்
 

உன்னை பார்வையாக
 

விடியல்களுக்குள்
 

புதைத்துவைத்தேன் 

கனவுகளாக
 

கனவுகளில்

கரைந்திருந்தேன்...
 

காவியமாக
 

காலமெல்லாம்

 காத்திருப்பேன்
 

கனிவதற்காக

No comments:

Post a Comment