Thursday 16 October 2014




ஒற்றைச்சொல்லில்
 

உயிரை வதைக்கிறாய்
 

புரியாதபார்வைகளால்
 

புதிர்போடுகிறாய்
 

எரியாமலே என்னை ...
 

எரியவைக்கிறாய்
 

எரிந்தபின்னும்
 

பற்றவைக்கிறாய்....
 

பற்றியபின்
 

அணைத்துவிடுகிறாய்........

No comments:

Post a Comment