Thursday 16 October 2014




 

படபடக்கும் 
பட்டாம் பூச்சியும்
நின்று ரசிக்கும்.....!!
உன் விழிதன்

 சுற்றுசுவராய்படர்ந்து 
படபடக்கும் இமைதனை.......!!!
விழிமூடி 

கட்டாயமாய் ...
உறக்கத்தை

 இறுக்கிகொண்டபோதும்
களவாடிதான் 

கொண்டு செல்கிறது
உன் நினைவலைகள்......!!!

No comments:

Post a Comment