Thursday 16 October 2014

வேடனே உன்
வேட்டையைதுவங்கு
உனது வித்தைகளின்
ரசிககைநான்
விழிமூடிக்கிடக்கிறேன்...

வனத்தில் உன் கைவண்ணம்
நானறிவேன் பதுங்கியிருக்கும்
முயல்களும் பாய்ந்தோடும்
மான்களும் காத்துக்கிடக்கின்றன
உன் வேட்டையில் செத்துமடிய
உன்கூரியபார்வையும்
வில்லின்விளையாட்டும்
அம்பின் ஆற்றலும் என்னை
கொல்லகாத்திருக்கிறேன்
விழிகள்மூடிஆவலுடன்..........
.

No comments:

Post a Comment